Page 3 of 6
“என்ன கயல் ஒன்னும் சொல்ல மாட்டேங்குற?”
“நித்தேஷ், முதல்ல பேசனும்னு சொன்னீங்க! அப்புறம், வேற இடத்துக்கு போனா தான் பேச முடியும்னு சொன்னீங்க. கடைசியா, என் வீட்டுல போய் பேசலாம்னு சொன்னீங்க! இப்போ வீட்டுக்குத் தான் போறோம்! போய் சேரும் வரைக்கும் அமைதியா இருங்க!”
அவன் பக்கம் பார்க்காமல் சாலை
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்த தீவிர பாவம் கயல்விழியையும் யோசிக்க வைத்தது. அதையும் மீறி, நித்தேஷின் இந்த முக பாவத்தை அவளின் மனம் ரசிக்கவும் செய்தது.
அவளையே அறியாது திரும்பி அவனை நேராகப் பார்த்தாள்.