Page 9 of 30
”என்னம்மா ஆச்சி, ஏன் அழற பயப்படறியா என்னைப் பார்த்தா அடிப்பாவி, நான் உன்னை ரேப் பண்ண வரலைடி, சும்மா ஆசையா வந்தேன் மழைக்கெல்லாம் நீ முத்தம் கொடுக்கிறியே சரி, அப்படியே எனக்கு ஒரு முத்தம் கேட்கலாம்னு வந்தேன். நீ என்னடான்னா இப்படி அழற இது தெரிஞ்சிருந்தா உன்கிட்டயே நான் வந்திருக்க மாட்டேனே,
ஏய் புள்ள அழாத எனக
...
This story is now available on Chillzee KiMo.
...
.
”என்னடி பண்ற” என புரியாமல் கேட்க
”நீங்க தானே முத்தம் கேட்க வந்தேன்னு சொன்னீங்க, அதான் கிஸ் பண்ணேன் ஏன் நான்