Page 8 of 8
ரச்னாவிற்கு விசாலினியை நினைத்து கொஞ்சம் பொறாமையாக இருந்தது.
விசாலினியின் கணவன் சரி இல்லை என்றாலும் அவளைப் பாசத்துடன் பார்த்துக் கொள்ளும் பாட்டி, இரண்டு அழகான குழந்தைகள் இருந்தார்கள்...
ரச்னாவிற்கோ எல்லாமே இருந்தும் எதுவுமேயில்லை...! அவளுக்கு அவள் மீது சுயபச்சாதாபம் ஏற்பட்டது!
...
This story is now available on Chillzee KiMo.
...