தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 11 - சசிரேகா
காய்கறி வாங்க இவ்ளோ நேரமா ஆகும் என நினைத்து அழகருக்கு போன் செய்த நீலாம்பரிக்கு அவன் போலீசிடம் சிக்கிய விவரம் தெரிய அவளும் காரை தேடி அந்த ஏரியாவுக்கு வந்தாள். காரில் சாவி இல்லாது போக சட்டென டாக்சியில் போலீஸ் ஸ்டேஷன் செல்லலானாள்.
மீசூயியும் தன் அண்ணன் மற்றும் அப்பாவுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று தங்கள் தவறை நிரூபித்து அழகரை காப்பாற்ற நினைத்தார்கள்.
ரங்கராஜன் வீட்டுக்கு மாயா தன் தந்தையுடன் வந்திருந்தாள். மாயா வந்த நேரம் வீட்டில் வினிதாவும் ரங்கராஜனும் இல்லை, அமிர்தா, வர்ஷினி மட்டும் இருக்கவே அவர ... வாங்கித் தருவாங்க, இங்க பாரு தண்ணிக்கு கூட வழியில்லை, பசிக்குது வேற என்ன செய்யலாம்
This story is now available on Chillzee KiMo.
...