Page 8 of 31
ஒருவனுக்காக இத்தனை பேர் வந்ததை நினைத்து வியந்த போலீஸ் அதிகாரிகளும் மீசூயியின் வாக்குமூலத்தை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவளும் நடந்ததை பற்றி விளக்கம் கூறிக் கொண்டிருந்தாள். அதற்குள் அழகரை வரவழைத்திருந்தனர். அவனும் ராதாவுடன் வந்து நின்றான். மீசூயி பேசுவதைக் கேட்டு ராதாவிடம்
”ராதா”
...
This story is now available on Chillzee KiMo.
...
n>ஜான் இருந்துக்கிட்டு உன்னை விட பெரியவனை பேர் வைச்சி கூப்பிடறியா நீ, ஆசையைப் பாரு நான் எந்த தப்பும் செய்யலை, என்னை ஏன் அடிக்கப்போறாங்க ஆமா நீ ஏன் இங்க வந்த அறிவில்லை உனக்கு