Page 3 of 10
அவளை யார் தேடப் போகிறார்கள்? தீபா வேண்டுமென்றால் கவலைப் படுவாள்...
அவளிடம் பேச வேண்டும்... ஸ்பாவிற்கு போகாமல் ஒரு கிராமத்தில் தெரியாதவர்கள் வீட்டில் தங்கி இருப்பதாக சொன்னால் தீபா என்ன சொல்வாளோ? ஆனாலும் அவளை சமாளித்து விடலாம்...
ஸ்ரேயான்ஷ்....!
அவனுக்கு அவள் ஒருத்தி இருப்பதாவது நினைவில் இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
திசையில் நடந்தார்கள்.
ரச்னாவை அழைத்துச் செல்ல வந்திருந்த மாதுரியைக் கண்டுப்பிடித்து அவளுடன் அவளின் அறைக்கு சென்ற பின்பும் ஷ்ரேயான்ஷின் நினைவு ரச்னாவின் இதயத்தின் ஒரு மூலையில்