Page 1 of 30
தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 12 - சசிரேகா
மாயாவிடம் தப்பிக்க எண்ணிய அழகர் அவளை தந்திரமாக உள்ளே அனுப்பிவிட்டு தன் லக்கேஜூடன் ஜன்னல் வழியாக வெளியே குதித்தவன் அவசரமாக பின்பக்கம் வழியாக திபுதிபுவென ஓடினான். எவ்வளவு தூரம் ஓடினானோ தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் நிலங்களும் 10 அடி தூரத்திற்கு ஒரு வீடு என தள்ளித் தள்ளி கட்டியிருந்தார்கள்.
எங்கு ஒளிந்து கொள்வது என தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தவன் கால் வலி எடுக்க வேறு வழி தெரியாமல் எதிரே இருந்த ஒரு வீட்டின் முன் வந்தான். சுற்றிலும் யாரும் இல்லாமல் போகவே கதவை தட்டினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
வழி மாறி வந்துட்டேன், டவுனுக்கு போகனும்னா எப்படி போகனும்”
“இங்கிருந்து 30 கிலோமீட்டர் தாண்டி பஸ் ஸ்டாப் வரும், அதுல ஏறினா டவுன் போய் சேரலாம்”