Page 9 of 30
போனை வைத்தவள் அடுத்த நொடி அழகருக்கு போன் செய்து அவளும் ராமசந்திரனும் பேசியதைச் சொல்ல மனம் நிம்மதியடைந்தவன் போனை வைத்துவிட்டு மாயாவின் தந்தையிடம்
”பணம் ரெடியாயிருக்கு, என் மாமா வீட்டுக்கு போக வேணாம் நேரா நான் சொல்ற இடத்துக்கு போங்க” என சொல்லி முகவரி தர காரும் நீலாம்பரியின் பிளாட்டை நோக்கிச் சென்றது. அழகர் பக்கத்தில் அமைதியா ... pan>எந்த ஊரு
This story is now available on Chillzee KiMo.
...
“திருநெல்வேலி”
“பக்கம்தான் நான் மதுரை” என அவன் சொல்ல சிநேகமாக புன்னகைத்தாள் ஆண்டாள்.