Page 1 of 31
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 03 - சசிரேகா
திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரம்
ரெயில்வே ஸ்டேஷனில் வரும் போகும் ரயில்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஜெகவீரன். எந்த ஒரு ரெயிலிலும் அவன் ஏறவில்லை. அவனுக்கு அவன் தாயை விட்டு போக மனதில்லை, ஏதோ அவன் பெரியவனாகி தாய்க்கு காவலாக இருக்கிறான் என்பதால் அவன் தந்தை திட்டுவதையும், அடிப்பதையும் 15 வருடங்களாக விட்டிருந்தார். இப்போது தானும் சென்றுவிட்டால் தன் தாயின் நிலைமை என்னாகும் என நினைத்தான், ஆனாலும் தாய் சொன்ன வார்த்தைக்கு மதிப்பளித்து வந்து ... அவளது பெயரை சொல்லிக் கொஞ்சிக் கொண்டே மிகவும் அந்தரங்கமான பேச்சுக்களை பேசிக் கொண்டிருந்தான். அதை கேட்க பிடிக்காமல் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்தான்.
This story is now available on Chillzee KiMo.
...