தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 33 - பிந்து வினோத்
கனவுகள் மட்டும் எனதே எனது...!
எஸ்.கே அவனின் பெற்றோர் பற்றிப் பேசியது நந்தினிக்கு தன் வீட்டு நினைப்பை மீண்டும் கொண்டு வந்திருந்தது. குறிப்பாக தன் அம்மா சரஸ்வதி தன்னையும் தன் தம்பி, தங்கையையும் தனி ஆளாக எப்படி கஷ்டப்பட்டு வளர்த்தார் என்ற நினைவுகள் அவளின் மனதுள் அலை மோதியது. அம்மாவின் அருகாமைக்காக அவளின் மனதில் ஏக்கம் ஏற்பட்டது. சிறிதாக தொடங்கிய ஆசை, நேரம் செல்ல செல்ல விஸ்வரூபமாக வளர்ந்துக் கொண்டே சென்றது.
அம்மாவிடம் என்ன சொல்வது என்ற தயக்கங்கள் இப்போதும் இருந்தாலும், ... ஆமாம் டா, அம்மாவைப் பார்க்கனும் போல இருக்கு... எனக்கு ஒரு ஹெல்ப் செய்யேன். ஷ்யாமுக்கு தெரிஞ்ச ட்ராவல் ஏஜென்ட் யாராவது இருந்தால் நல்ல ஃப்ளைட் டீல் கிடைக்குமான்னு கேட்டுச் சொல்லேன்...”
This story is now available on Chillzee KiMo.
...