(Reading time: 7 - 13 minutes)
Vanavillaai
Vanavillaai

தொடர்கதை - வானவில்லாய் - 48 - ச.சிந்தியா

வினாடிகள் மெல்ல கடந்துச் சென்றன! நித்தேஷ் அசையாமல் கயல்விழியையே பார்த்துக் கொண்டு நின்றான்!

  

கயல்விழிக்கு ஒன்றும் புரியவில்லை.

  

“நித்தேஷ்!” என அழைத்தாள்.

  

“ம்!” என மட்டும் சொன்னான் நித்தேஷ். அவன் கண்கள் இப்போதும் அவளிடம் தான் இருந்தது.

  

“நித்தேஷ்?

  

“ம்! நீ தான் சொல்லனும் கயல்!”

  

“என்ன?

  

“நான் தான் சொன்னேனே இனிமேல் எதுவா இருந்தாலும் உன்னைக் கேட்டு தான் செய்வேன், நீ சொல்றதை தான் செய்வேன்னு! இப்போ நான் என்ன செய்யட்டும்???”

...
This story is now available on Chillzee KiMo.
...

சைப்படி உன் கிட்ட என்ன செய்றதுன்னு கேட்டாலும் இப்படி தள்ளி விடுற. இதெல்லாம் சரி இல்லை!”

  

“சரி இல்லாம இருக்கட்டும். நீங்க அதுக்கும் மாரல் ஸ்டோரி யோசிச்சு சொல்லுங்க.”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.