(Reading time: 8 - 16 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 14 - பிந்து வினோத்

  

ஸ்வினை விஷாகனுக்குப் பிடித்திருந்தாலும், அவனின் குடும்பத்தினர் எப்படி இருப்பார்களோ என்ற கேள்வி ஒன்று விஷாகனின் மனதில் இருந்துக் கொண்டே இருந்தது.

  

ஆனால், அஸ்வினின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தப் பின் விஷாகனின் மனதில் திருப்தி தோன்றி இருந்தது.

  

அஸ்வினின் வீட்டிற்கு வருவதற்கு முன் கம்பெனி அலுவலகத்தில் அவன் சந்தித்த சிதம்பரத்தின் எளிமையும், அஜயிடம் தெரிந்த கண்ணியமும் விஷாகனின் மனதிற்கு இதமாக இருந்தது என்றால்... இங்கே வீட்டில், வீட்டுப் பெண்கள் காட்டிய உற்சாக வரவேற்பிலும், கலகலப்பான பேச்சிலும் விஷாகனின் மனம்

...
This story is now available on Chillzee KiMo.
...

பினான்...!

  

விஷாகனின் கவனம் வேறு பக்கம் இருப்பதை உணர்ந்து அந்த திசையில் பார்த்தவன் அங்கே சுவாதி நிற்பதைப் பார்த்து முகம் மலர்ந்தான்.

  

***********

   

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.