Page 1 of 22
தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 01 - சசிரேகா
முன்னுரை
பெண் குழந்தையாக பிறந்ததால் குழந்தையின் உயிரை காப்பாற்ற எண்ணி பெற்ற தாயே தன் மகளை மகன் என வெளி உலகத்திற்கு பொய் சொல்லி ஆண்மகன் போல நாயகியை வளர்த்து ஆளாக்குகிறார், திருமண வயது வரும் போது நாயகியின் ரகசியம் வெளியானதால் ஏற்படும் இன்னல்களை வெற்றிக் கொள்ளும் நாயகியின் கதையிது.
பாகம் 1
திருச்சி
ஒரு வருடம
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் குமரன், தனது தம்பிகளின் வரவிற்காக காத்திருந்தான் ஒரு வருடம் கழித்து அண்ணனே தங்களை தென்னந்தோப்பிற்கு வருமாறு அழைத்தது அதிசயம் என எண்ணி தென்னந்தோப்பிற்கு வந்தார்கள் அந்த 4 தம்பிகள்.