Page 4 of 22
கடமைகளை முடிக்காம நான் பாட்டுக்கு என் வாழ்க்கையை பார்த்தா அது நல்லாவாயிருக்கும் ஊர் என்னை பழிக்காதா சொல்லுங்க” என கேட்க அதைக்கேட்ட நால்வருக்கும் ஒன்றுமே புரியவில்லை
அனைவரும் ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்து தலையை சொறிந்த வண்ணம் கைகளை பிசைந்தபடி என்ன பேசுவது என தெரியாமல் அமைதி காக்க குமரனே பெருமூச்சுவிட்டு
”நான் சொல்றது உங்களுக்குப்
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் குமரன்
சக்தி என்ற பெயரைக் கேட்டதும் மற்றவர்களின் முகத்தில் மலர்ச்சியும் ஒருவித எதிர்பார்ப்பும் தெரிந்தது, யாரும் கோபம் கொள்ளவில்லை, வெறுப்பால் முகம் சுளிக்கவில்லை. அதில்