Page 10 of 22
”சக்திக்கு அநியாயம் நடந்திருக்கு, அவளைக் கஷ்டப்படுத்தினது போதும், அவளுக்கு அண்ணன்ங்க முறையில நாங்க நல்லது செய்யனும்னு நினைக்கிறோம், அதைத் தடுக்காம இருங்க, உங்களை நாங்க இது விசயமா எதுலயும் இழுக்க மாட்டோம், நீங்களும் சக்தியோட கல்யாணத்துக்கு வரவேணாம்” என சொல்ல அடுத்து ஆனந்தனோ
”சக்தி நம்ம குடும்பத்தைச் சார்ந்தவள்ன்னு நாங்க யாருக்கும் சொல்லலை, இனியும் சொல்ல ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒருவர் பார்த்து என்ன செய்வது என புரியாமல் பதில் பேசாமல் அமைதியாக அங்கிருந்து கலைந்துச் சென்றார்கள்.
அவர்களின் அமைதியே வெற்றியாக எண்ணிய குமரனுக்கு நிம்மதியே வந்தது