(Reading time: 30 - 60 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

”அண்ணா எதுவாயிருந்தாலும் பேசுங்கண்ணா, போதும் ஒரு வருஷமா நீங்க யார்கூடவும் பேசாம இருந்தது, இப்பவாவது பேசுங்கண்ணா” என கெஞ்ச அதில் குமரனும்

  

”பேசனும்னுதான் உங்களை கூப்பிட்டேன் ஆனா, நான் பேச போற விசயம் உங்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதான்னு தெரியலை”

  

”எதுவாயிருந்தாலும் சொல்லுங்கண்ணா உங்களுக்குப் பிடிச்ச விசயம்னா அது எங்களுக்குப் பிடிக்கலைன்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

பதட்டமாக கேட்க அதற்கு குமரனோ

  

”இல்லை அது எப்படி சொல்றது ம்ம் நம்ம வீட்டுக்கு நான்தான் பெரியவன், உங்களுக்கு அண்ணன், மூத்தவன்ங்கற முறையில எனக்கும் நிறைய கடமைகள் இருக்குல்ல, அந்த

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.