(Reading time: 30 - 60 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

வரும் போதே அண்ணனின் முகபாவனையைப் பார்த்தார்கள், அவர்களை வரச்சொல்லி வேலையாட்களை அனுப்பினான் குமரன், இத்தனைக்கும் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழ்கிறார்கள், வீட்டில் வைத்தே பேசியிருக்கலாம் அல்லது அவரே கூட அழைப்பு தந்திருக்கலாம் ஆனால் இவ்வாறு அழைப்பு விட்டதற்கான காரணம் புரியாமல் குமரனை நோக்கிச் சென்றார்கள் நால்வரும்

  

தம்பிகளைக் கண்டதும் குமரனுக்

...
This story is now available on Chillzee KiMo.
...

 

”அண்ணா என்னாச்சிண்ணா ஏன் உங்க உடம்பு இப்படி நடுங்குது, காய்ச்சலா அண்ணா” என அக்கறையாகக் கேட்க குமரனோ

  

”இல்லையே ஒண்ணும் இல்லை” என உளற சரவணன் அருகில் வந்தான்

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.