Page 5 of 31
”எதுக்குய்யா நீ அவனை அடிச்ச” என ஜெகவீர பாண்டியனிடம் கேட்ட போலீசிடம்
”அவன் ஒரே சமயத்தில ரெண்டு பொண்ணுங்க கிட்ட தப்பா பேசி ஏமாத்திட்டு இருந்தான் அதான் அடிச்சேன்” என சொல்ல அதற்கு போலீஸ்
”ஏய்யா யாரோ என்னவோ பேசறாங்க உனக்கென்ன வந்தது”
“அது ... ” என அவன் கெஞ்சவும் அவனை விட்டனர் போலீசார். விட்டால் போதுமென அவனும் ஓடியேவிட்டான்.
This story is now available on Chillzee KiMo.
...
லாக்கப்பிற்குள்ளோ சொக்கன் பசியில் உருண்டுக் கொண்டிருந்தான்