Page 6 of 31
”அண்ணா முடியலைண்ணா பசிக்குதுண்ணா”
”தூங்குடா பசி தெரியாது”
”பசியில தூக்கம் கூட வரலைன்னா கண்ணு இருட்டிக்கிட்டு போகுதுண்ணா ஏதாவது செய்ணா” என அலற அவனது அலறல் ஜெகவீரனை கடந்து போலீஸ் காது வரைக்கும் செல்ல அவர்கள் இரக்கப்பட்டு இவ்விருவருக்கும் சாப்பாடு வாங்கித்தந்தார்கள். வந்த சாப்பாட்டை மிச்சம் வைக்காமல் இருவரும் சாப்பிட்டு முடித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
யனும் ஒன்றும் விளங்காமல் தூரத்தில் வந்த ரயிலை கண்டு ஏதோ தோன்றி சொக்கனை எழுப்பினான்
”சொக்கா வாடா போலாம்” என சொல்ல அவனும் உடனே எழுந்து வந்தான்.