Page 5 of 7
அரவிந்தே இப்போதும் பேசினான்.
"நடந்த எல்லா தப்புக்கும் காரணம் நான் தான்... என்னோட பொறாமை... நான் தான் முக்கியம்ன்னு நினைச்ச என்னுடைய அகங்காரம், கர்வம் அதெல்லாம் தான் காரணம்... ஆனால் அதெல்லாம் மூணு வருஷம் முன்னாடியே செத்துப் போச்சு ஹனி... உன்னை நான் ரொம்ப ஹர்ட் செய்துட்டேன்... இப்போ இது உன் சான்ஸ்... அடி... என்னை அடி.."
அர
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அப்படியே அவனின் இரண்டு கன்னங்களிலும் பதிந்து இருந்தது...
அவளின் கண்ணின் ஓரம் கண்ணீர் எட்டிப் பார்த்தது... ஆனால் அரவிந்த் அப்போதும் அசராமல் அப்படியே நின்றான்....