Page 8 of 10
சில நொடிகள் மௌனத்தில் கரைய, கார்த்திகேயனே தொடர்ந்தான்...
"எனக்கு எப்படி இருந்திருக்கும்னு நினைக்குற, அத்வி? அந்த புரட்சித் தலைவன் அவனோட நாட்டைப் பொறுத்த வரைக்கும் நல்லவனாவே இருக்கலாம்...! நம்ம அரசாங்கத்தைப் பொறுத்த வரைக்கும், நம்ம நாட்டோட பொதுவான நன்மைக்காக இறந்துப் போன அந்த எக்ஸ்’ங்குற ஒருத்தனைப் பத்தி யோசிக்காமல் இருக்கலாம்...!
...
This story is now available on Chillzee KiMo.
...
தோஷப் பட்டது!
“நீ போ போ ன்னு சொன்னப் பிறகும் எதுக்கு இங்கே வந்து அலையுறேன் தெரியுமா??? அதுக்கும் ஒரு காரணம் இருக்கு... நம்ம கல்யாணம் பத்தி டிசைட் செய்தப் பிறகு,