(Reading time: 27 - 53 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 05 - சசிரேகா

ஸ்ரீரங்கம்

  

பாட்டி தவமணியோ அழுதபடியே சுமதியின் புகைப்படம் மாட்டியிருந்த சுவற்றின் முன் நிற்க கூடவே சக்தியும் இருந்தாள்

  

”பாட்டி என்னாச்சி பாட்டி“

  

”உன்னை எப்படியாவது ஒரு நல்ல இடத்தில கரை சேர்க்கனும்னு பார்க்கறேன் ஆனா, முடியலை உன் அம்மா உன்னை என்னை நம்பி ஒப்படைச்சா, உனக்கு ஒரு நல்லது நடக்க மாட்டேங்குதே அதை நினைச்சாதான் கவலையா இருக்கு, உன் அம்மாவுக்கு நான் செய்து வைத்த சத்தியத்தை எப்போ காப்பாத்தப் போறேனோ, அதுவரைக்கும் என் உசுரை கையில பிடிச்சி வைச்சிருக்கேன்”

  

”போங்க பாட்டி எனக்கு இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லையே, உன் புருஷன் கந்தப்பனுக்கு மட்டும் ஆண் வாரிசு இல்லைன்னா சொத்து வந்திருக்காது, சொத்துக்காகவே ஆண் வாரிசு வேணும்னு உன்னை கஷ்டப்படுத்தினானே, பிறந்தது பொண்ணுன்னு அன்னிக்கே தெரிஞ்சிருந்தா அவன்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.