Page 10 of 21
”வேணும்னா நான் சாந்தியை கூட்டிட்டு வந்து மன்னிப்பு கேட்க வைக்கிறேன்”
“சே சே அதெல்லாம் எதுக்குங்க மன்னிப்பு எல்லாம் வேணாம்ங்க“
”அப்புறம் என்ன நீங்க நிம்மதியா இருங்க எல்லாம் ஜீவா பார்த்துக்குவான்” என சொல்லிய நேரம் இருமல் வர இருமினார். பாட்டி உடனே
”சக்தி தண்ணி கொண்டா” என சொல்ல சக்தியும் தண்ணீர் செம்புடன் வந்தாள் அவளைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல அதைக்கேட்டு நொந்துப் போனார் பாட்டி
”உன்னை பொண்ணா மாத்த முடிஞ்ச என்னால உன் மனசுல பதிஞ்ச விசயத்தை மாத்த முடியலையே, நான் என்ன செய்றது சரிவிடு இதப்பாரு குறிச்ச தேதியில உனக்கும்