(Reading time: 27 - 53 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

கோபத்தில் இருந்து மனைவியை காப்பாற்ற எண்ணி சட்டென இருவருக்கும் நடுவில் நுழைந்து ஜீவாவிடம் பேசினார்

  

”ஜீவா எதுக்கு வந்ததும் வராததுமா இப்படி கோபமா நடந்துக்கற என்ன பிரச்சனை”

  

”பிரச்சனையை உருவாக்கினதே அம்மாதான்பா”

  

”அப்படி என்ன பிரச்சனையை உருவாக்கிட்டா, அப்படியே இருந்தாலும் பொறுமையா கையாளனும், அதை விட்டுட்டு அம்மாகிட்ட கோபமா

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்ல சாந்திக்கு திக்கென்றது

  

”ஜீவா நீ எதுக்கு அவளை பார்க்கப் போன அது தப்புடா”

  

”அது இருக்கட்டும் நீங்க என்னத்த சொல்லி வைச்சீங்க, எதுக்காக பாட்டி என்கிட்ட அவளோ

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.