Page 2 of 21
சும்மாவா இருந்திருப்பான், சொத்து போச்சேங்கற ஆத்திரத்தில பிறந்த குழந்தையை வெட்டி சாச்சிருப்பானே, அன்னிக்கு உன் பொண்ணை காப்பாத்த நீ எடுத்த முடிவால இன்னிக்கு பாவம் உன் பொண்ணு கஷ்டப்படறாளே, இந்தக் கஷ்டம் இனி எத்தனை நாளைக்கு இதுக்கு ஒரு முடிவேயில்லையா” என புலம்பித் தீர்க்க சக்திக்கும் கண்கள் கலங்கியது, அவளுக்கு தன் தாய் இப்போது உயிரோடு இல்லை என்ற கவலையே அவளை வாட்டி எடுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
டு பாட்டி உள்ளம் மகிழ்ந்தாலும் ஜீவாவின் தாய் சாந்தி பேசிய பேச்சுக்கள் அவரின் மனதை தீயாய் சுட்டது
”நீங்க பொண்ணுக்கு பாட்டிதானே” என சாந்தி விசாரிக்க பாட்டி தவமணியும்