(Reading time: 27 - 53 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

ஜீவாவுக்கும் கல்யாணம் நடக்கப்போகுது, மாப்பிள்ளை உன்னை நல்லபடியா பார்த்துக்குவாரு, அவர்கூட நீ அனுசரிச்சி நடந்துக்க அது போதும்”

  

”அவனும் பாசம் கொடுன்னுதான் கேட்டான் பாட்டி”

  

”அப்ப பாசம் கொடு உனக்கு வராதா என்ன நீதான் எல்லார்மேலயும் பாசம் காட்டறவளாச்சே”

  

”இருந்தாலும் நான் எப்படி அவன்கூட”

  

”ஷ்ஷ் சத்தமா பேசா

...
This story is now available on Chillzee KiMo.
...

நீ மாப்பிள்ளை வீட்லயும் செய்யனும்”

  

”இவ்ளோதானா”

  

”அவ்வளவேதான்”

  

”இதுக்கா நான் கல்யாணம் செய்துக்கனும்”

  

”ஆமாம்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.