(Reading time: 27 - 53 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”சரவணன் அண்ணா சொல்றதும் சரிதான் அண்ணா, ஊர் தப்பா பேசறதுக்கு முன்னாடி கந்தப்பன் சித்தப்பா காதுல மட்டும் சக்தியோட கல்யாணம் விசயம் தெரிஞ்சது அவ்ளோதான் கல்யாணத்தை நிறுத்திடுவாரே” என்றான் சந்திரன் அதற்கு ஆனந்தனோ

  

”அவர் ஏதாவது உளறினாலே போதுமே, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கு சந்தேகம் வந்துடுமே”

  

”இப்ப அவசியம் இந்த கல்யாண பத்திரிகை த

...
This story is now available on Chillzee KiMo.
...

னத்தி எதுவும் வேணாம்னுட்டாங்க அதுவே பெரிசு, இதுல தாலி கூட நாம எடுத்துக் கொடுக்கலைன்னா அப்புறம் நாம சக்திக்கு அண்ணன்ங்களா எதுக்கு இருக்கனும், நானே தாலியை எடுத்துடறேன்” என்றான் சரவணன்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.