Page 19 of 21
“உண்மை யாருக்குடா வேணும், இந்த விசயம் தெரிஞ்சா ஊருக்குள்ள எனக்குன்னு இருக்கற கொஞ்ச நஞ்ச மதிப்பும் மரியாதையும் போயிடும், அதுக்குதான் நீ ஆசைப்பட்டு இந்த கல்யாண வேலைகளை செய்றியா ராஸ்கல்” என அடிக்க வர அந்நேரம் மற்ற தம்பிகள் வந்து குமரனுக்கு துணையாக நிற்க இப்போது கந்தப்பனால் எதுவும் செய்ய இயலாமல் அமைதி காத்தார்
”சித்தப்பா ஏதோ சக்திக்கு நீங்க அப்பாவ
...
This story is now available on Chillzee KiMo.
...
என கேட்க குமரன் தடுமாறினான்
”இதுக்குதான் சொல்றேன் வீணா ஒரு பையனோட வாழ்க்கையை கெடுத்துடாதீங்க, சக்தியை கட்டிவைச்சி உன் நண்பன் வாழ்க்கையை சீரழிச்சிடாத சொல்லிட்டேன்”