Page 20 of 21
”அப்ப நீங்க கல்யாணத்துக்கு வரலையா சித்தப்பா” என சரவணன் கேட்க அதற்கு சித்தப்பா அவனை நன்றாக முறைக்க அதோடு அவன் அமைதியானான்.
”நான் வரலை என்னைப் பொருத்தவரைக்கும் ஏன் இந்த ஊரை பொருத்தவரைக்கும் என் பையன் சக்தி, அம்மா இறந்த துக்கத்தை தாங்கிக்க முடியாத காரணத்தால ஊரை விட்டு ஓடிட்டான் அவ்ளோதான்”
”இந்த ஊரை விடுங்க சித்தப்பா, ஸ்ரீரங்கத்தில யாருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”அண்ணா வாண்ணா அவர் அவ்ளோதான், புத்தி பிசகிப்போச்சி, நாம போலாம் இவர்கிட்ட பேசினதே தப்பு” என சொல்லிவிட்டு அவர்கள் செல்ல குமரனும் சேர்ந்து செல்ல அவனை மட்டும் தடுத்தார் கந்தப்பன்