Page 4 of 6
“அதுக்கு தான் முதல்ன்னு சேர்த்து சொன்னேன் அத்தை... அடுத்தப் பெரிய சந்தோஷம் குட்டி பாப்பா...!”
அப்படி என்றால் அபினவ்? என்றக் கேள்வி மனதில் தோன்ற, அதை நேரில் கேட்காமல் அமைதியாக மருமகளைப் பார்த்தாள் வசந்தி.
தீபாவிற்கு வசந்தி கேட்காமல் விட்ட கேள்வியும் புரிந்தது...!!! தானாக வசந்தி மீதிருந்த மதிப்பும், அன்பும் பல மடங்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
யிலும், தீபாவும், குழந்தையும் வேறு ஒரு அறையிலும் இருந்தார்கள்!
இதெல்லாம் வசந்திக்கு தெரியாமல் போக வாய்ப்பில்லை... ஆனாலும் வசந்தி வாய் திறந்து