Page 6 of 8
சாப்பிடலாம்... ராதிகா, அத்தைக்கு ரூமைக் காட்டிட்டு வா..." என்றாள்.
ராதிகாவும், மகேஸ்வரியும் அறை நோக்கிச் செல்ல, குழம்பிய முகத்துடன் நின்றிருந்த அருந்ததியைப் பார்த்த லக்ஷ்மி,
"என்ன அதுக்குள்ளே இப்படி இருக்க? இப்போ தானே ஆரம்பிச்சிருக்கு, இன்னும் என்ன எல்லாமோ இருக்கு" என்றாள் தன்னுடைய பாணியில்.
பேருக்கும் சிரிக்க தோன்றா
...
This story is now available on Chillzee KiMo.
...
ஸ் போடுறதை விட்டுட்டு அழகா புடவை கட்டக் கூடாதா?"
"ஆஃபிஸ் போகும் போது போட்டு பழக்கம் ஆகிடுச்சு அத்தை. இது தான் வசதியா இருக்கு!" என்றாள் ராதிகா எந்த உணர்வையும் காட்டாத குரலில்!