Page 8 of 8
அந்த பேச்சின் கூடவே துணையாக அருந்ததியையும் அவள் சேர்த்துக் கொண்டது தான் அருந்ததியை கலவரபடுத்தியது.
ஆனால் அவை அனைத்தையும் விட, இதை எல்லாம் ராதிகா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த விதம் தான் அருந்ததியைப் பெரிதும் கவர்ந்தது. ராதிகா அந்த வீட்டில் இளவரசி இல்லை, இல்லை ராணி போல. எப்போதும் கலகலப்பாக இருக்கும் அவளை அனைவரும் அன்புடன் தாங்கினர்.
...
This story is now available on Chillzee KiMo.
...
m>Go to Veesum kaatrukku poovai theriyaathaa story main page