Page 7 of 7
“அந்த ரகு கொஞ்ச நாளா ஆஃபிஸ் போறப்போ, வரப்போ எல்லாம் ரொம்ப தொல்லை செய்றான் சார்... சித்தப்பா கிட்ட சொல்ல பயமா இருக்கு... சித்திக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்... வேற யார் கிட்ட சொல்றதுன்னு தெரியலை... அதான் உங்களுக்கு போன் செய்தேன்...”
யாரிடமும் எதையும் சொல்லாத, உதவி கேட்காத சுவாதியா பல நூறு மைல்கள் தள்ளி இருக்கும் அவனிடம் கேட்கிறாள்???
...
This story is now available on Chillzee KiMo.
...
ne;">Go to Malare oru varthai pesu... Ippadikku poongatru...! story main page