Page 22 of 31
தலைக்குமேல தண்ணி ஊத்து
விடியச் சொல்லி கோழி கூவுது
இந்த வேலையில் நெஞ்சு தாவுது
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வர நெனைக்கலையே
ஆச வெத மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே
கண்கள் மூடியபடி அவள் பாட அவள் முகத்தை பார்த்தபடி பாடலை கேட்டவனுக்கு தூக்கம் வரவில்லை. பா
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்க அவளுக்கு திக்கென்றது சட்டென கண்கள் திறந்தவள் அவனின் நெருக்கத்தைக் கண்டு விலகி எழுந்து நின்றாள்
”என்ன செய்ற நீ சீ சீ இதுக்காகதான் என்கிட்ட பழகறியா நீ இதுக்கெல்லாம் வேற ஆளை