Page 2 of 27
அப்போதுதான் அவரே எழுந்திருந்தார், அதற்குள் சக்தி குளித்து முடித்து வருவதைக் கண்டு திகைத்து பார்க்க அவளோ அவரிடம்
”குளிக்கறதுக்கு வெந்நீர் வைச்சிருக்கேன் அத்தை, குளிச்சிட்டு வாங்க டீ போட்டு கொடுக்கறேன், இந்தப் பூவை பூஜையறையில வைச்சிடறேன்” என சொல்லிவிட்டு அவள் கடந்து செல்ல சாந்திக்கு பேச்சே இல்லை, அவள் சொன்னதைக்கேட்டு தலையை மட்டுமே ஆட்டினார், அவசரமாக கொல்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லாமே நான் சொல்லாமலே செய்திருக்காங்க ஒருவேளை ஜீவா சொல்லியிருப்பானா”
”அவனா கண்டிப்பா இருக்காது, சக்தியை வேலை வாங்கறதே அவனுக்கு பிடிக்காதப்ப, இதை எப்படி அவன் சொல்லியிருப்பான்”