(Reading time: 30 - 59 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 11 - சசிரேகா

றுநாள் பொழுது விடிந்ததும் ஜீவா கண்கள் திறந்துப் பார்த்தான், பக்கத்தில் மனைவியில்லை.

  

”சக்தி சக்தி” என சத்தமாக அழைத்தான் அவனது அழைப்புக்கு அதிசயமாக பதிலும் வந்தது கொலுசு வடிவில். சக்திதான் வந்து அவன் முன் நின்றாள் அவள் நின்றதை நினைத்து நம்ப மறுத்தவன்

  

”இது கனவா இல்லை நிஜமா“ என அவளை பார்த்துக் கேட்க அந்நேரம் கையில் குழம்பு கரண்டியுடன் வந்திருந்தபடியால் அந்த கரண்டியை வைத்தே அவனது தலையில் லொட் என தட்டினாள், அதில் அவனும் இது நிஜம் என எண்ணி தலையை தடவியபடியே அவளைப் பார்த்து ஈஈ என இளித்தான் அவளோ

  

”எதுக்கு கூப்பிட்ட”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

நான் சொன்னப்ப அடிச்சா அடிக்கட்டும்னு சொன்னியே, இப்ப என்னாச்சி அடி பலமா தலை வீங்கிடுச்சா என்ன வேணும்னா டாக்டர்கிட்ட போலாமா” என கிண்டலாகச் சொல்லிவிட்டு கலகலவென சிரிக்க ஜீவா கடுப்பானான்

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.