(Reading time: 30 - 59 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”எதுக்கு எனக்கே தெரியும்“

  

”உனக்கு நான் உதவ கூடாதா வா வா” என அழைத்து அவளுக்கு புடவையை அணிவித்து மகிழ்ந்தான், அவளுக்கு அவன் செய்வதெல்லாம் வெறுப்பையே தந்தது சிடுசிடுவென முகத்தை வைத்துக் கொண்டு வெளியேறி செல்ல அவனோ சிரித்த முகத்துடனே அவளை பின்தொடர்ந்தான்.

  

அதற்குள் சாந்தியும் வந்துவிடவே அனைவருமாக அமர்ந்து டிபன் சாப்பிடலானார்கள், வ

...
This story is now available on Chillzee KiMo.
...

”சக்தியோட நேரத்தை செலவிடு”

  

”எங்க அவள் என்கூட இருக்கறதை விட வீட்டு வேலைகளை செய்றதிலதான் மும்முரமா இருக்கா”

  

”அப்படியில்லை உன்கிட்ட இருக்க கூச்சப்படறா போல”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.