Page 1 of 28
தொடர்கதை - காத்திருப்பேன் என் காதலுடன் - 15 - சசிரேகா
விடிந்தது
காலையில் 5 மணிக்கே காஞ்சிபுரம் பஸ் ஏறினார்கள் கல்பனா குழுவினர், அஞ்சலி மட்டும் ஜெகவீரனை விடாமல் பிடித்துக் கொள்ள அவன் மற்றவர்களை அனுப்பிவிட்டு காருக்கு வந்து அங்கிதாவிடம் அவளை ஒப்படைத்தான். அங்கிதாவும் அவளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
”அங்கிதா உன் லக்கேஜ் எல்லாம் எடுத்துக்கட்டல்ல”
“ம்”
“எதையும் விடலையே”
“இல்லை”
“தோச்ச துணியெல்லாம் வந்துடுச்சா”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
>”
”எதுக்கு இவ்ளோ பணம் வைச்சிருக்க“
“அவசர ஆத்திரத்துக்குதான் எங்கயாவது போறப்ப ஏடிம், டிபிட் கார்டு வேலை செய்யலைன்னா