தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 08 - சசிரேகா
அன்பரசன் மற்றும் அபிநயாவின் காதல் லீலைகளைக் கண்ட பாட்டிக்கு மகிழ்ச்சியாகவும் ரேவதிக்கு வெறுப்பாகவும் இருந்தது. ரேவதிக்கு நன்றாக தெரியும் அன்புவை அபியின் வீட்டார் ஏற்பார்களா மாட்டார்களா என்று, முதலில் அபியை பற்றிய உண்மை தெரிந்தால் அன்புவே அபியை விட்டு விலகி விடுவானே, தேவையின்றி அபி தன் மனதில் பல கனவுகளை வளர்த்துக் கொள்கிறாளே அவளது கனவுகள் பலிக்குமா என நினைத்து குழம்பினாள்.
அன்பு மெதுவாக தன்னை அணைத்திருந்த அபியை விட்டு விலகி நின்றான். அபியோ ஏன் என்பது போல் பார்க்க அவனோ
”ரேவதி” என மெதுவாக சொல்லிவிட்டு பாட்டியிடம் சென்று நின்றான்.
அப
...
This story is now available on Chillzee KiMo.
...
யசைத்தான். உடனே அபி ரேவதியை பார்த்து
”போலாம் ரேவதி நமக்கு கம்பெனிதான் முக்கியம் வா வா” என அழைக்க அதைக்கேட்டு ரேவதிக்கே ஆச்சர்யம்
”நீயாடி பேசறது”