Page 1 of 6
தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 28 - பிந்து வினோத்
சாந்திக்கு குழப்பமாக இருந்தது! அரவிந்த் இப்படி திடீரென்று மாயமாகிப் போனதை எப்படி எடுத்துக் கொள்வது என்று அவளுக்குப் புரியவில்லை!
அவனை ஒரு முழு நாள் கூட தங்கக் கூடாது என்று போ போ என்று விரட்டியவள் அவள் தான்... ஆனால் அவன் இப்படி சொல்லாமல் கிளம்பி செல்ல வேண்டிய அவசியம் என்ன???
சாந்திக்கு கோபமாகவும் வந்தது... குழப்பமாகவும் இருந்தது...
வாசலுக்கு வந்து எட்டிப் பார்ப்பதும், உள்ளே செல்வதுமாகவே இருந்தாள்...
அப்படி ஒரு முறை வாசலுக்கு வந்த நேரத்தில்,
"நீங்க கோவிலுக்குப் போகலைய
...
This story is now available on Chillzee KiMo.
...
✳✳✳✳✳
அரவிந்திற்கு அயர்வாக இருந்தது. பழக்கமில்லாத செயல்பாட்டினால் அவனுக்கு அதிகமாக