(Reading time: 7 - 13 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 29 - பிந்து வினோத்

  

ரு ஆட்டோவில் கோயம்பேடு பஸ் நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த சுவாதியின் மனம் புண் பட்டிருந்தது ஆனால் அதிசயத்திலும் அதிசயமாக திடப் படவும் செய்திருந்தது...

  

தன்னுடைய அன்பு உண்மையானது என்பதை நிருபித்து விட வேண்டும் என்ற உணர்வு அழுத்தமாக அவளுள் தோன்றி இருந்தது.

  

வீட்டில் அவள் இல்லை என்று தெரிந்த அடுத்த வினாடியே விஷாகன் அவளை போனில் தொடர்புக் கொள்வான். சித்தப்பா வீட்டிற்கு அவளைத் தேடி வருவான் என்பது அவளுக்கு தெரியும். அதில் அவளுக்கு சின்னதாகவும் சந்தேகம் இல்லை...

  

அதன் பின்பாவது அவளை மருமகளாக ஏற்றுக் கொள்வார்களா???

  

...
This story is now available on Chillzee KiMo.
...

் கொண்டிருந்தனர்.

  

சுவாதிக்கு அவளுடைய பெற்றோரின் விபத்து மனதினுள் ஃப்ளாஷ் அடிக்க, ஆட்டோவில் இருந்து இறங்கி அடிப்பட்டிருந்தவனின் அருகே சென்றாள்... மற்றவர்கள் பக்கத்தில் போகலாமா

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.