(Reading time: 5 - 10 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 44 - பிந்து வினோத்

  

ழைய நினைவுகளின் தாக்கத்தினால், ராதிகாவின் மனம் இப்போதும் இனிய நினைவுகளால் சூழப் பட்டு இருந்தது. ஏனோ கணவனுடன் உடனே பேச வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.

  

பொதுவாக அவனுடைய ஆஃபிஸ் நேரத்தில் அவள் அவனை தொல்லை செய்வதில்லை. இருந்தாலும் இன்று ஏனோ பேச வேண்டும் என்று தோன்றியது!

  

கௌஷிக் அவனுடைய டீமில் இருந்த லக்ஷனாவை மும்முரமாக திட்டிக் கொண்டிருந்தான். அவள் செய்தது என்னவோ சிறிய தவறு தான். ஆனால் ஆபிஃசில் எப்போதும் கறார் பேர்வழியான கௌஷிக் அதை மலையாக்கி திட்டிக் கொண்டிருந்தான். அவனிடம் இருந்து எப்படி தப்பிப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

் கேலி புன்னகை கூட கௌஷிக்கை அசைக்கவில்லை.

  

தன்னுடைய கேபினில் இருந்து எழுந்து வெளியே வந்தவன்,

  

"சொல்லு ராது, உன் குரல் என்னவோ சொல்லுது! என்ன விஷயம்?" என்றான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.