தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 30 - பிந்து வினோத்
பெங்களூருவில் இருந்து சென்னை வந்துக் கொண்டிருந்த விஷாகனின் மனம் முழுக்க உல்லாசம் நிறைந்திருந்தது...
அவன் பெங்களூரு செல்லும் முன்பே ஃபைல் கையில் கிடைத்து விட்டதால், எதனால் இன்சுரன்ஸ் இல்லாமலேயே லாரி கிளம்ப அனுமதித்தார்கள் என்பதைப் பற்றி விசாரித்து விட்டு, இனி அது போல எதுவும் நடக்காதது போல செயல்முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்து விட்டு உடனே சென்னை நோக்கி பயணத்தை தொடங்கி இருந்தான்...
ஒரே ஒரு நாள் என்றாலும் சுவாதியை விட்டு தூரமாகப் பிரிந்து சென்றது அவனுக்கு கஷ்டமானதாக தான் இருந்தது... அந்த அளவிற்கு அவனின் மனத
...
This story is now available on Chillzee KiMo.
...
மேல எங்கேயாவது தூக்கிப் போட்ருவேன்...”
அவனின் முகத்தில் புன்னகை தோன்றியது.
‘மை ஸ்வீட் டுபுக்ஸ்...’ என மனதில் செல்லம் கொஞ்சியவன்,