Page 3 of 5
தன்னை தானே திட்டிக் கொண்டவன்,
“சாரிம்மா... நீங்க இங்கே இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை... அதான் கவனிக்காமல் போயிட்டேன்... எதுக்கு இவ்வளவு சீக்கிரம் எழுந்துக்குறீங்க? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கக் கூடாதா?” என்று உண்மையான அக்கறையுடனே கேட்டான்...
விஜயா அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருக்கவே,
“சுவாதி எங்கேம்மா???” என்றுக் கே
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அம்மாவிடம் சிறிது நேரத்தில் வருவதாக சொல்லி விட்டு மீண்டும் மாடிக்கு சென்றான்... சுவாதியின் போன் மேஜையின் மீது இருந்தது... அதை எடுத்து பார்த்தான்...புதிதாக ஒரு விபரமும் இல்லை...