(Reading time: 7 - 13 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 45 - பிந்து வினோத்

  

டாக்டர் ஏன் இவருக்கு போன் செய்கிறார்கள்?

  

இது தான் அருந்ததியின் மனதில் தோன்றிய முதல் கேள்வி.

  

அடுத்த வினாடி தானாக கணவனை விட்டு விலகி நின்றாள்.

  

அருந்ததியின் மனதில் ஓடிய எண்ணத்தை அறிந்திடாத ஷிவா, போன் அடிப்பதால் அவள் தள்ளிப் போவதாக நினைத்து,

  

"நல்ல டைம்ல போன் செய்றாங்க. எதுக்கு இப்போ கூப்பிடுறாங்க. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசலாம். என் ரதி தான் எனக்கு இம்பார்டன்ட்!" என்றான்.

  

அந்த ஒரு சில கணங்களில் அருந்ததியின் அபாரமான மூளை 'இன்டல் ஐ7 பிராஸசரை' விட அதி வேகம

...
This story is now available on Chillzee KiMo.
...

அருந்ததிக்கும் இடையே ஷிவாவிற்கு வேறுபாடு இருப்பது புரிந்தது ஆனால் என்ன என்று அவனுக்குப் புரியவில்லை!

  

"நீ முதல் முதலா என் கிட்ட கேட்டது, நான் வேண்டாம்னு சொல்லிட்டேனே, கோபமா?"

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.