(Reading time: 7 - 13 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

   

ஃபிஸில் இருந்து கிளம்ப காரில் ஏறிய உடனே கௌஷிக் செய்த முதல் காரியம் ராதிகாவின் செல் போனுக்கு கால் போட்டது தான். ராதிகாவிற்கு காரை ஓட்டும் போது செல்போனில் பேசுவது பிடிக்காது, எனவே அவள் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருப்பதை மட்டும் சொல்லி விட்டு காலை கட் செய்து வைத்திருந்தாள்.

  

வீட்டிற்கு அருகே வந்த உடனே மீண்டும் மனைவியிடம் பேசிய கௌ

...
This story is now available on Chillzee KiMo.
...

>

"தனியா வரலை அருந்ததி கூட வந்தேன்."

  

"அவ எங்கே?"

  

"ஷிவா வந்த உடனே அவ அப்படியே காத்துல கரைஞ்சு காணாமல் போயிட்டா!"

  

"ஷிவா அதிர்ஷ்டசாலி!"

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.