Page 2 of 6
"இல்லை, கோபம் எதுவுமில்லை. அத்தை என்னை தேடிட்டு இருப்பாங்க நான் போறேன். நீங்க வேலையை பாருங்க."
சொல்லிவிட்டு நிற்காமல் அறையை விட்டு வெளியே சென்றாள் அவள்.
ஷிவாவிற்கு ஒன்றும் புரியவில்லை! என்னவாகி விட்டது இவளுக்கு?
முதலில் நன்றாக தானே இருந்தாள்?
அதனால் தான் அவன் கூட டானிக்...! ஓ, ஒருவேளை அத
...
This story is now available on Chillzee KiMo.
...
>
*****
அறையை விட்டு வெளியே வந்த அருந்ததி, தோட்டத்தில் இருக்கும் ராதிகாவிடம் போக நினைத்தாள். ஆனால் அதே நேரம் வாசலில் கார் நிற்கும் ஓசைக் கேட்டது. கௌஷிக்