(Reading time: 8 - 15 minutes)
Enge enthan ithayam anbe
Enge enthan ithayam anbe

தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 32 - பிந்து வினோத்

  

"நீங்க எங்க கூட வருவீங்கன்னு நான் நினைக்கலை, ஆன்ட்டி, அங்கிள்! சாந்தி அங்கே தான் இருக்காளான்னு ஹன்ட்ரட் பெர்சென்ட் தெரியாது. தேவை இல்லாத அலைச்சலா கூட போகலாம்..." என தயக்கத்துடன் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த பாரதி மற்றும் எழிலைப் பார்த்து சொன்னாள் ஸாரா.

   

பாரதி, எழில் இருவருமே சோர்ந்துப் போயிருந்தார்கள்!

    

"அப்படி ஆனாலும் பரவாயில்லை, ஸாரா. நாங்களும் சாந்தியை நேரா பார்க்க விரும்புறோம். அவ நல்ல படியா இருக்குறான்னு தெரிஞ்சதே எனக்கு பெரிய தைரியத்தை கொடுத்திருக்கு. அது மட்டும் தெரிஞ்சாலே அரவிந்த் திரும்ப வந்திருவ

...
This story is now available on Chillzee KiMo.
...

்த முயற்சிகளில் ஒரு சதவிகிதம் கூட அவள் அரவிந்த்க்காக முயலவில்லை என்பதை பாரதியால் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதுவே அரவிந்த் மீது ஸாராவிற்கு இருக்கும் கோபத்தை தெளிவாக சுட்டிக் காண்பித்தது. ஆனால்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.