Page 5 of 6
எதுவும் சொல்லாது வீடு நோக்கி நடக்க திரும்பினாள்...
சாந்தி ஒரு வார்த்தையும் சொல்லாமல் நடந்துப் போகவும், முருகனை அவன் அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு, அரவிந்த் அவள் பின்னே ஓடி வந்தான்!
சாந்தி வீட்டிற்குள் நுழைந்ததும், அரவிந்தும் அவள் பின்னே வீட்டினுள் சென்றான்.
சாந்தி அவனைப் பார்த்து முறைத்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ற மறைமுக செய்தி அதில் இருந்தது...
“உன் மனசில நான் இல்லவே இல்லையா, ஹனி???”
“அரவிந்த், ஸ்டாப் திஸ்! இது நீங்க உங்க கிட்ட கேட்க வேண்டிய கேள்வி... உங்க மனசில