(Reading time: 6 - 12 minutes)
Vetriyin Celvi
Vetriyin Celvi

“சார் பார்க்க செவப்பா அழகா இருக்கார். நல்ல வேலை அதும் கவர்ன்மென்ட் வேலை. அவரை கல்யாணம் செய்துக்கிட்டா அவர் கூடவே சென்னைக்கு போயிடலாம்”

  

“அவர் ஊரு சென்னை இல்லை கொல்கட்டாவாம்”

  

“சரி ஏதோ ஒரு பெரிய ஊரு! யோசிச்சு பாரேன், அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்?”

  

தமிழ்ச்செல்விக்கு யோசித்து பார்க்க பயமாக இருந்தது. வேண்டாம் என ஷ்யாமிடம

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

*****

  

னதை அடைத்த துக்கத்தில் சோர்ந்து சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் தமிழ்ச்செல்வி. வாழ்வே சூனியமாகி விட்டது போன்ற உணர்வு அவளினுள்ளே வந்திருந்தது.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.